-->

2015-11-26

How to predict dasha results

தசா பலன்கள் அறிவது எப்படி============================== லக்னாதிபதி பலம் மற்றும் திசா நாதன் காரக பலம் மற்றும் அம்சத்தில் உள்ள பலம் கணித்து பின்னர் தசா பலன் அறிதல் நலம். 1. தசாநாதன் நின்ற பாவதிபத்தியம், 2. தசா நாதன் பெற்ற பாவதிபத்தியம், 3. தசா நாதன் பார்க்கும் பாவதிபத்தியம் 4. தசா நாதன் நின்ற சார நாதனின் ஆதிபத்தியம், 5. தசா நாதனுடன் சேரும் கிரகத்தின் பாவதிபத்தியம், 6. தசா நாதன் நின்ற சாரநாதன் பெற்ற ஆதிபத்தியம். இவற்றில் அசுப ஆதிபத்தியம் (6, 8,... Read More »

2015-11-20

Effects vakra or retrograde planets

வக்கிர கிரகத்தின் பலன்====================== ஒரு அசுப அதிபத்தியம் பெற்ற சுப/அசுப கிரகம் வக்கிரம் பெற்றால் (அம்சத்தில் கெடாமல்) அது தான் பெற்ற அதிபத்தியம் மூலம் தற்காலிக யோகம் மட்டுமின்றி, தன் காரகத்துவ பலனையும் சேர்த்து தரும் அவையாவன: 1. வக்கிர செவ்வாய் - வீரத்தையும், தைரியத்தையும் தரும். 2. வக்கிர புதன் - புத்தி கூர்மையும், சமயோகித புத்தியும் தரும். 3. வக்கிர சுக்கிரன் - ஆடம்பரத்தையும், கலை தாகத்தையும் தரும். 4. வக்கிர குரு - நுண்ணறிவையும், ஒழுக்கத்தையும் பக்குவத்தையும் தரும். 5.... Read More »

neecha bhanga raja yoga : How does a planet get Neechabhanga?

ஒரு கிரகம் எப்போது நீச்ச பங்கமடையும் ======================================= 1. நீச்ச கிரகத்திற்கு வீடு கொடுத்தவன் ஆட்சி உச்சம் பெறுதல். (நீச்ச பங்க ராஜ யோகம்) 2. நீச்ச கிரகத்துடன் அந்த வீட்டில் ஒரு கிரகம் உச்சம் பெறுதல் ((நீச்ச பங்க ராஜ யோகம்)3. நீச்ச கிரகத்துடன் ஒரு நட்பு கிரகம் சேருதல்.4. ஒரு நீச்ச கிரகத்தை இன்னொரு நீச்ச கிரகம் பார்த்தால் நீச்ச பங்கம். (நீச்ச பங்க ராஜ யோகம்)5. நீச்ச கிரகம் பரிவர்த்தனை பெறுதல்.6. நீச்ச கிரகம் வர்கோதமம் பெறுதல். (நீச்ச பங்க... Read More »

2015-11-13

Rasi - Love - and - Marriage - Astrology

காதலில் அதிக ஈடுபாடுள்ள ராசிகள்காதல் என்று வரும் போது, அதில் ரிஷபம், கடகம், கன்னி, தனுசு, மீனம் போன்ற ராசிக்காரர்களுக்கு ஈடுபாடு அதிகம் இருக்கும். சுக்கிரன் ஒருவரின் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், அந்த ஜாதகர் காதலித்தவரையே திருமணம் செய்து கொள்வார். அதுவே சுக்கிரன் மோசமான நிலையில் இருந்தால், அந்த ஜாதகர் காதல் தோல்வி அல்லது திருமணத்திற்கு பின் துணையை விரைவில் பிரியக்கூடும் எந்த ஒரு ராசி அல்லது லக்னமாக இருந்தாலும், களத்திர ஸ்தானம் என்னும் 7, 8 ஆம் வீடுகளைக் கொண்டே எந்த... Read More »

Secrets for being wealthy always

“செல்வசெழிப்புடன் என்றும் இருக்க ரகசியங்கள்”வெறும் தரையில் அமர்ந்து சாப்பிடக்கூடாது.வடக்கு பார்த்து சாப்பிடக்கூடாது.மாலை ஐந்து மணிக்கு மேல் தயிர் சாப்பிடக்கூடாது.நெல்லிக்காய் ,அகத்திக்கீரை மாலை ஐந்து மணிக்கு மேல் சாப்பிடக்கூடாது.நகம் ,முடி சாப்பிடக்கூடாது.வியாழன், வெள்ளி, சனி, முடி வெட்டுதல் நகம் வெட்டுதல் கூடாது.திங்கள் கிழமை காலை ஆறு மணியிலிருந்து ஏழு மணிவரை தண்ணீர் முதல் கொண்டு ஏதும் சாப்பிடக்கூடாது.சனிக்கிழமை காலை ஆறுமணி முதல் ஏழு மணிக்குள் சுத்தமான நல்லெண்ணெய்யை ஆண்கள் இடது காலிலும் பெண்கள் வலது காலிலும் தடவினால் பணம் வந்துகொண்டே இருக்கும்.வியாபாரம் தொழில் செய்யும் இடத்தில்... Read More »

2015-11-12

Cure for AIDS in 48 days

ayurvedic medicine for hiv aids (function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = "//connect.facebook.net/en_US/sdk.js#xfbml=1&version=v2.3"; fjs.parentNode.insertBefore(js, fjs);}(document, 'script', 'facebook-jssdk')); 48 நாளில் Aids-ஐ (எய்ட்ஸ்) குணமடைய வைக்கும் மூலிகை..! உலக ஆராட்சிக்கே சவால் விடும் நம் சித்தர்களின் கண்டுபிடிப்பு..! பகிருங்கள் பயன்பெறட்டும்... ... Read More »

Page 1 of 591234567Next
© 2015 Tamil Jothidam Tips. WP themonic converted by Bloggertheme9. Powered by Blogger.
TOP